Powered By Blogger

Saturday, November 3, 2012

கடல்


மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்து ,
பின் கரையை தொட்டவுடன் .
அடங்கி விடும் அலைகளை ,

பெண்மையுடனும் , கரையை ,
ஆண்மையுடனும், உவமை
செய்வதை தவிர , வேறு
உவமை தோன்றவில்லை ...

No comments:

Post a Comment