கவிதை முயற்சி ..
Friday, June 28, 2013
மேல் மாடத்து ரோஜா
புகைப்படத்தை பார்த்து ,
உன்னை என் வாழ்க்கை
துணையாக ஏற்றதால் ,
ஆச்சரியம் கொள்ளும்
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும்
தெரியாது....
உன் புகைப்படத்தை பார்த்து
என்னுள் பூத்த காதல் ,
மேல் மாடத்து, பூந்தொட்டியில் ,
பூத்த ரோஜாவை போன்று ,
அழகானது என்று..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment