Powered By Blogger

Tuesday, June 25, 2013

பேருந்தில் குழந்தை


பேருந்தில் குழந்தை 
அம்மு, அழகி ..
கண்ணா, குட்டி..
செல்லம், தங்கம் ..
பட்டு, பாப்பு  என்று
வார்த்தைகளை ,
உச்சரிக்கும் முன்னரே,
மடியில் , தாவி
ஏறியது, பேருந்தில்
அருகில் அமர்ந்திருந்த,
குழந்தை ...

No comments:

Post a Comment