Powered By Blogger

Thursday, August 29, 2013

கோகுலாஷ்டமி




கண்ணனின் பிறந்த தின திருவிழா ..
வெண்ணையும், இனிப்பும் படையல் , 
என் கைகளால் செய்தேன் ..
வெண்ணை திருடனின் கால் தடங்களும் , 
என் கைகளால் செய்தேன் ,
கால் தடங்கள் பதிக்க , 
எந்த கண்ணனும்  இல்லையே ...
என் வீட்டினில்..


No comments:

Post a Comment