ஒற்றைச் சொல் , உயிரையும் உணர்வையும் , கொடுத்திட்ட அந்த ஒற்றை உறவு,
மரணம் பிரித்ததாக, பூவுலகம் தரும் நம்பிக்கை..
உண்மையல்ல , என் மரணம் வரையிலும் பிடித்திருக்கும் தங்கள் கை ..